அமரர் எழுத்தாளர் தொ.பரமசிவன் அவர்களின் அறியப்படாத தமிழகம் எனும் நூலில் இருந்து வாசிக்கப்படும் பத்தி இது. தமிழக அளவில் சித்தர்கள் குறித்த வரலாற்று பார்வையை முன்வைக்கிறார் பேராசிரியர் மற்றும் தொன்மங்களை ஆய்வு செய்த தோழர் தொ.ப அவர்கள்.