Previous Episode: Eat only what you need!
Next Episode: The Black Dot!

நாம் நன்றாகத் தெள்ளத் தெளிவுடன் ஆராய்ச்சி செய்தால், கடவுளும், நிம்மதியும் நம்முள்ளே இருப்பதை உணர்வோம். குரு ராமதாஸ் மிக அழகாக எடுத்துரைத்திருக்கிறார் – நான் உன் நாமத்தை உண்மையான மனப்பான்மையுடன் ஜபிக்கும் பொழுது எனக்குக் கிடைக்கும் பதில் நிம்மதி