![For All Our Kids Podcast artwork](https://is5-ssl.mzstatic.com/image/thumb/Podcasts125/v4/10/30/5a/10305a08-46ce-d0e5-9e18-055ae6aeb54b/mza_7883495570933329273.jpg/100x100bb.jpg)
திருக்குறள்-நடுவு நிலைமை 1
For All Our Kids Podcast
English - September 04, 2023 10:00 - 7 minutes - 5.26 MBStories for Kids Kids & Family Homepage Download Apple Podcasts Google Podcasts Overcast Castro Pocket Casts RSS feed
Next Episode: Hithopadesha- The war between the swans and the peacocks
இந்த பகுதியில் திருக்குறளின் பன்னிரண்டாம் அதிகாரமான நடுவுநிலைமை அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களைப் பொருளோடு பார்ப்போம்.
நியாயம், நேர்மையிலிருந்து விலகாமல் எப்பொழுதும் எல்லாரிடத்திலும் ஒரே நிலைப்பாட்டோடு நடப்பதே நடுவுநிலைமை ஆகும். உயர்ந்தவன், தாழ்ந்தவன், பணக்காரன், ஏழை,படித்தவன், படிக்காதவன், நண்பன், விரோதி என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் எல்லோரிடமும் நடுநிலைமையோடு இருப்பதே அறம் ஆகும். எக்காரணத்தினாலும் நடுநிலைமை தவறக்கூடாது. யாரிடமும் பாரபட்சம் பரக்காமல் இருப்பதே நடுவுநிலைமை ஆகும்.