1971 -72 ல் சென்னை பச்சையப்பா கல்லூரி ஆண்டு மலரில் இடம் பெற்று தமிழ் இலக்கிய உலகில் மிகுந்த சர்ச்சைக்கு உள்ளான கவிதை இது. பேராசிரியர்கள் எதிர்த்தாலும் பெருவாரியான மாணவர்களிடையே வரவேற்பை பெற்ற கவிதை இது. கேட்டு பாருங்கள். கேட்டுவிட்டு கருத்தை பகிருங்கள்!