1971ஆம் ஆண்டு ஜெயகாந்தன் அவர்கள் எழுதி முழு தொகுப்பாக வெளியான "ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்" எனும் நாவலின் முன்னுரையாக அவர் பகிர்ந்து கொண்ட சேதிகள் சமூகத்து உறவு சிக்கல்கள் குறித்து விரிவாய் பேசுவதாக தென்பட்டது. ஆதலால் பகிர்கிறேன்!